Spread the love

பாரீஸ் ஆக, 11

ஜூலை 26 ம் தேதி தொடங்கிய 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதில் 26 நாடுகளைச் சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா பதக்கப்பட்டியலில் 71 வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில் நிறைவு விழா இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு நடக்கிறது. 2 பதக்கங்கள் வென்ற வீராங்கனை மனு பாக்கர், ஸ்ரீ ராஜேஷ் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *