பிரேசில் ஆக, 11
பிரேசிலில் விமான விபத்தில் உயிரிழந்த 62 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாளத்தை உறுதி செய்வதற்காக 34 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் என அனைவரின் உடல்களும் பிணவரைக்கு அனுப்பப்பட்டுள்ளன. Voepass நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 58 பயணிகள் நான்கு விமான ஊழியர்களுடன்சாவ் பாலே நகரத்துக்கு சென்று கொண்டிருந்தபோது தரையில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.