Spread the love

சென்னை ஜூன், 23

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், இத்திட்டத்திற்காக 3500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 2030க்குள் குடிசை இல்லா தமிழகம் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். அத்துடன் கடலூர், திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *