வராணாசி ஜூன், 12
பிரதமர் மோடி தனது வாரணாசி தொகுதிக்கு 18ம் தேதி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது முறையாக அத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற பிரதமர் மோடி, அத்தொகுதியில் நடைபெற உள்ள விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். கடந்த 2019 பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் காரணமாக பஞ்சாப் உத்தர பிரதேசம் உ.பி மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில் பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.