Spread the love

தென் கொரியா பிப், 18

உலக டேபிள் டென்னிஸ் லீக் போட்டியின் இரண்டாவது சுற்று இந்திய ஆடவர் அணி முன்னேறி உள்ளது. தென்கொரியாவில் நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, சிலி அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கும் லீக் போட்டியில் இரண்டாவது சுற்றில் இந்திய அணி போலந்து அணியை எதிர்கொள்ள உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *