Spread the love

மணிப்பூர் ஆக, 14

மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த கலவரத்தில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி எழுத்தில் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் இதுவரை 8 வழக்குகளை பதிவு செய்துள்ள சிபிஐ மேலும் 9 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதனால் விசாரணை மேலும் தீவிரமடையும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *