கேரளா ஆக, 11
கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். பின்னர் சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 32 சவரன் தங்க கிரீடத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார். இந்த கிரீட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் 14 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடத்தை காணிக்கையாக கொடுத்தது அரசியல் வட்டத்தில் பேச்சு பொருளாகியுள்ளது.