கேரளா ஜூலை, 25
முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு காங்கிரஸ் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மக்களோடு மக்களாக தொண்டர்களின் தோழனாக திகழ்ந்தவர் உம்மன் சாண்டி. உடல் நலிவுற்ற நிலையிலும் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தார். அவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல கேரள மண்ணுக்கும் தான் என சோகத்துடன் கூறினார்.