ஆந்திரா மே, 8
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளிலும், வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கடந்த சில நாட்களாக இங்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பதிவுக்கு 48 நேரத்திற்கு முன்பு பிரச்சாரம் ஓய்வு பெறும் என்பதால், இன்று மாலை ஆறு மணிக்கு இங்கு பிரச்சாரம் ஓய்கிறது.