Spread the love

திருவள்ளூர் டிச, 23

தொல்லியல் சின்னங்களுக்கு அருகே 300 மீட்டர் தாண்டி குவாரி, சுரங்கம் அமைக்கலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆட்சியின் அனுமதி பெற்று சவடு மண் அல்லவும் அரசு அனுமதி அளித்துள்ளது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அருகில் குவாரிகளுக்கு அனுமதி அளிப்பதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *