Tag: vanakambharatham

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு, கரையோர மக்களுக்கு பாதுகாப்பு முகாம்.

ஈரோடு செப், கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு…

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு.

தர்மபுரி செப், 8 தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவியர்களின் கற்றல் திறன் குறித்தும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் முறைகள் குறித்தும்…

மாவட்ட ஆட்சியர் திருநங்கை குடியிருப்புகளை மேற்பார்வை.

ராமநாதபுரம் செப், 8 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் வேந்தோணி ஊராட்சியில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் திருநங்கைகள் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அவர்களுடன் கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு தேவையான எல்லாவித அரசு உதவிகளும்…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழத்து.

சென்னை செப், 8 ஓணம் பண்டிகை இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும் வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை மறையாது என்பதை இன்றளவும்…

பாத யாத்திரை பயணம் முடியும் வரை ராகுல் காந்தியின் எளிய வாழ்க்கை முறை.

கன்னியாகுமரி செப், 8 இந்திய ஒற்றுமை பயணம் என்று பெயரிடப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியின் பாத யாத்திரைப் பயணம் கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல் காந்தியிடம்…

ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

சார்ஜா செப், 8 ஆசிய கோப்பை டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்தன. ஒவ்வொரு அணியும் சக அணியுடன் தலா ஒருமுறை மோதும் அதில் வெற்றிபெற்று பட்டியலில் முதல்…

மலைக்குறவர் இனத்தவருக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை.

திருவாரூர் செப், 7 கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த நொச்சியூர் கிராமத்தில், இந்து மலைக்குறவர் இனத்தை சேர்ந்த 38 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்களது பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து உயர் கல்வியை தொடர முடியாத…

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி செப், 7 மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை பணிகள் நடந்து வருகிறது. கடந்த காலங்களை போல் இல்லாமல் இந்த முறை நகருக்குள் முக்கிய பகுதிகளில் தண்ணீர்…

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை.

திருவள்ளூர் செப், 7 திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து வந்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி,…

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கண் தானம்.

விழுப்புரம் செப், 7 விழுப்புரம் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவ துறை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் தேசிய கண்தான இருவார விழா நடைபெற்றது. இந்த விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சியர்…