ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்.
விருதுநகர் செப், 7 மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மகேந்திர குமார் மற்றும் நிர்வாகிகள் வீர சதானந்தம், மணிகண்டன், தங்கச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்டோ சங்க…