Tag: vanakambharatham

ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்.

விருதுநகர் செப், 7 மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மகேந்திர குமார் மற்றும் நிர்வாகிகள் வீர சதானந்தம், மணிகண்டன், தங்கச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்டோ சங்க…

மிளகாய் வணிக வளாக வளாகத்தில் கடைகள் திறப்பு.

ராமநாதபுரம் செப், 7 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மேலாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் எட்டி வயல் கிராமத்தில் உள்ள மிளகாய் வணிகம் வணிக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 65 வணிக கடைகளை…

பழனி – கொடைக்கானல் செல்லும் மலைப்பாதையில் சாலை சீரமைப்பு பணிகள்.

திண்டுக்கல் செப், 7 திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் பகுதியில் கன மழை காரணமாக பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் சேதம் அடைந்தது. அதனால் அப்பகுதியில் ஒரு வாரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் போர்க்கால நடவடிக்கை தொடர்ந்து…

தமிழகத்தில் இதுவரை 2 கோடி பேரின் ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைப்பு.

சென்னை செப், 7 வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு 1 ம்தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்களில் இதுவரை 2 கோடி பேர்…

சோழ ராஜ்யத்தை கண் முன் நிறுத்திய பொன்னின் செல்வன் டிரைலர்.

சென்னை செப், 7 கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பல போராட்டங்களுக்குப் பிறகு திரைப்படமாக எடுத்துள்ளார் மணிரத்தினம். பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் ஜெயம் ரவி, கார்த்தி,…

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி இன்று முதல் பாதயாத்திரை தொடக்கம்.

சென்னை செப், 7 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார். ராகுல்காந்தி பாதயாத்திரை இதற்கான தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது. மத்திய…

மெரினா கடற்கரை காந்தி சிலை இடமாற்றம்.

சென்னை செப், 7 சென்னை மெரினா கடற்கரையின்முக்கிய அடையாளமாக திகழும் காந்தி சிலை கடந்த 1959ம் ஆண்டு தேபி பிரசாத் ராய் சவுத்ரி என்பவரால் செதுக்கப்பட்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதலமைச்சர் காமராஜ் முன்னிலையில் 12 அடி வெண்கல காந்தி…

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

சென்னை செப், 7 சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதால், நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது. மாணவர்கள் இணையதளம் மூலம் தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்யலாம்.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.…

இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்

லண்டன் செப், 7 இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் ஆட்சியின் போது உள்துறை அமைச்சராக பணியாற்றிவந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரித்தி படேல் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில்,…

முதலமைச்சர் பங்கேற்கும் விழா மைதானத்தில் பணிகள் தீவிரம். கூடுதல் தலைமை இயக்குனர் ஆய்வு

நெல்லை செப், 6 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் விமானம் மூலம்…