Month: May 2024

கோழிக்கறி விலை உயர்வு.

சென்னை மே, 26 கறிக்கோழி கிலோ ரூ.144 விற்பனையாகி வந்த நிலையில் இன்று உயர்ந்து ரூ.147 என விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் முட்டை கோழி ரூ.103 என்ற விலையில் நீடிக்கிறது. தேவை அதிகரித்து இருப்பதால் கறிக்கோழியின் விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள்…

ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரையின் பயன்கள்…!

மே, 25 முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக்ப பெரிய அளவில் உதவுகின்றது. இது…

புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்த மாணவிகள்.

காஞ்சிபுரம் மே, 25 பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ்நாடு முதல்வரால் கொண்டு வரப்பட்டதே (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம்) புதுமைப்பெண் திட்டமாகும். இதன் மூலம், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று,…

காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவிகிதம்.

புதுடெல்லி ஜூன், 25 டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் காலையிலிருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். காலை 9 மணி நிலவரம் படி மேற்கு வங்கத்தில்…

இன்று நியூயார்க் செல்லும் இந்திய அணி.

நியூயார்க் மே, 25 உலகக்கோப்பை பயிற்சியை தொடங்குவதற்காக இந்திய அணி இன்று நியூயார்க் செல்ல இருக்கிறது. முதல் கட்டமாக ரோஹித், கோலி, பும்ரா பண்ட் ஆகியோர் இரவு 10 மணியளவில் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட உள்ளதாகவும், ஜெய்ஸ்வால், சாம்சன், சஹல்…

கீழக்கரையில் முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்!

கீழக்கரை மே, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நாய்கள் தொல்லையால் மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். கடந்த சில வருடங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை வெறிநாய்கள் கடித்து குதறியிருக்கின்றன. சிறுகுழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நாய்க் கடிக்கு ஆளாகியுள்ளனர். இன்னமும் நாய்களின்…

வரைமுறையற்ற ஆக்கிரமிப்புகள், கண்டு கொள்ளாத கீழக்கரை நகராட்சி!

கீழக்கரை மே, 24 கீழக்கரை நகர் முழுவதும் மிகவும் குறுகலான பாதைகளும் சந்துகளுமாய் போக்குவரத்துக்கு மிகுந்த நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொஞ்சம் அகலமான பாதைகள் இருக்கும் ஒருசில பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவோர் பொதுபாதைகளில் வாசல்படியை உயர்த்தியும் ரோட்டில் இழுத்தும்…