Month: October 2022

திருவோணம் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம்.

தஞ்சாவூர் அக், 18 திருவோணம் வேளாண்மை அலுவலகத்தில் வட்டார அட்மா திட்டத்தின் விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார ஆலோசனைக் குழு தலைவரும், திருவோணம் தெற்கு ஒன்றிய திமுக. செயலாளருமான சோம. கண்ணப்பன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு…

நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை அக், 18 அரக்கோணம் நகராட்சியில் தூய்மை பணியில் ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் 150-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பளம் வழங்கக்கோரியும், இவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகின்ற…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை.

பெரம்பலூர் அக், 18 தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க நவம்பர் 5 ம்தேதி வருகை தரவுள்ளார். மேலும் முதலமைச்சரின்…

கொக்குவாரி காட்டாற்றில் சீரமைப்பு பணிகள் ஆய்வு.

நாமக்கல் அக், 18 நாமக்கல் அருகே உள்ள கொக்குவாரி சிங்களங்கோம்பை காட்டாற்றில் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். கொல்லிமலை பகுதியில் இந்த ஆண்டு தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொல்லிமலை பகுதியை…

பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.

நீலகிரி அக், 18 கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் அளியூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு தோட்டக்கலை இணை இயக்குனர்…

பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி.

நாகப்பட்டினம் அக், 18 சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம்…

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம்.

மயிலாடுதுறை அக், 18 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் குஞ்சுபிள்ளை, செல்வராஜன் ஆகியோர் முன்னிலை…

சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது.

சேலம் அக், 17 சேலத்தில் பெய்த மழையால் சின்னேரிவயல்காடு நேதாஜி நகரில் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. குழந்தைகள், முதியோர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து…

துணை ஆட்சியராக கட்டா ரவி தேஜா பொறுப்பேற்பு.

விழுப்புரம் அக், 17 திண்டிவனம் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த பாராளுமன்ற உறுப்பினர் அமித் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திண்டிவனம் துணை ஆட்சியராக கட்டா ரவி தேஜா நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் நேற்று திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில்…

தமிழகத்தில் 5 மருந்து கிடங்குகள் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் பேட்டி.

நாமக்கல் அக், 17 நாமக்கல் அருகே வினைதீர்த்தபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. 3, 4 மாதங்களுக்கு…