Month: September 2022

பழமையான கல்லாறு பழப்பண்ணையை மூட உயர்நீதி மன்றம் உத்தரவு. சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி.

கோயம்புத்தூர் செப், 14 மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் மலர்களின் அரசி என வர்ணிக்கப்படும் உதகையின் அழகிய மலர்ப்பாதங்களில் உள்ள கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை எழில் சூழலில் அரசு தோட்டக்கலை பண்ணை…

சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை செப், 14 தமிழக சிறைத் துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 13 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதில் காலியாக உள்ள…

சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்.

அரியலூர் செப், 14 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சோழங்குறிச்சி செல்லும் பாதை உள்ளது. இந்த வழியாகத்தான் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் செல்வது வழக்கம். இந்தநிலையில் இந்த சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்க…

இன்ஸ்டாகிராமில் 21.1 கோடி பின்தொடர்பவர்களுடன் பிரபலமான விளையாட்டு வீரர் கோலி

புதுடெல்லி செப், 13 இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக பார்ம் இன்றி தவித்து வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் சதமடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த காலங்களில் பார்ம் இன்றி தவித்துவந்த…

வேட்டையாடு விளையாடு 2 படம் ஆரம்பம்.

சென்னை செப், 13 2006ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் வேட்டையாடு விளையாடு. தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கியுள்ள கவுதம் மேனன் அந்த படத்தின் ஆடியோ விழாவின் போது…

புதுச்சோியில் புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

புதுச்சேரி செப், 13 தமிழகத்தில் கொரோனா தொற்று சில மாவட்டங்களில் தற்போது அதிகரித்து வருகின்றது. புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,367 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 82 பேருக்கு தொற்று பாதிப்பு…

ஆக்கிரமிப்புகள் அகற்றம். கர்நாடகா முதலமைச்சர் உத்தரவு.

பெங்களூர் செப், 13 பெங்களூர் நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டது தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. இதனால் பெங்களூர் நகரில் உள்ள ஏரி, கால்வாய் உள்பட நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் பசவராஜ்…

மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள்.

ராணிப்பேட்டை செப், 13 புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதனை கைத்தறி மற்றும் துணி…

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் போட்டிகள். மாணவ மாணவியர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் செப், 13 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானிடம் வர்கீஸ் தலைமையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலையை…

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை செப், 13 எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மயிலாடுதுறை கிளை தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முகவர்களின் பாலிசி கமிஷனை குறைக்கும் முடிவை வாபஸ் பெற…