Month: August 2022

கீழக்கரை இளைஞர் மாநில அளவிலான போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை

கீழக்கரை ஆக, 30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள HR FITNESS SPOT உடற்பயிற்சி கூடத்தில் உரிமையாளரும் பயிற்சியாளருமான முஹம்மது ரியாலுத்தீன் (27) . கீழக்கரை முகைதீனியாவில் பள்ளிப் படித்த இவர். வேல் டெக் யூனிவர்சிட்டியில் B.E…

இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம்.

வேலூர் ஆக, 29 வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு சி.டி. ஸ்கேன், நியூக்ளியர் ஸ்கேன், 24 மணி நேர மருத்துவர்கள் சேவை, நவீன வசதிகள் கொண்ட ஆபரேஷன் தியேட்டர் ஆகியவை உள்ளது. இங்கு…

சாலை சீரமைப்பு பணியால் எஸ்.என்.ஹைரோட்டில் கடும் வாகன நெருக்கடி.

நெல்லை ஆக, 29 நெல்லை மாநகர பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதனால் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.டவுன் ஆர்ச்சில் தொடங்கி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் வரையிலும் சாலை…

நாங்குநேரி அருகே பல்நோக்கு கட்டிட பணிகள்.

நெல்லை ஆக, 29 நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, நாங்குநேரி ஒன்றியம், நாங்குநேரி கிழக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட சங்கனாங்குளம் பஞ்சாயத்தில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்நோக்கு கட்டிட பணிகளுக்கான…

இலவச மனை வழங்க ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு

தஞ்சாவூர் ஆக, 29 தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை…

திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழா.

திருமங்கலம் ஆக, 29 இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமங்கலம் வேங்கடசமுத்திரம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் திருமங்கலம் பாண்டியன் நகர் அருகே உள்ளது. இந்த இடத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் விதமாக திருமண…

எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் சிலம்பம் பயில்பவர்களுக்கு கூடுதல் பயிற்சி

பெரம்பலூர் ஆக, 29 சிலம்பம் பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் சார்பில் கூடுதல் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்த இந்த முகாமிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கருப்பண்ணன் தலைமை…

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை குறைக்க நகை வியாபாரிகள் சங்க மாநில கூட்டத்தில் தீர்மானம்.

விழுப்புரம் ஆக, 29 விழுப்புரம் தமிழ்நாடு அனைத்து நகை வியாபாரிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினாா். விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கன்னிலால், பாண்டுரங்கன், பாலமுருகன், பிரேம்சந்த் ஆகியோர்…

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி.

விருதுநகர் ஆக, 29 ஆலங்குளம் பகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆதார் அட்டை இணைப்பு வாக்காளர் அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. அதன்பேரில் விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்…

செயின் பறிப்பில் ஈடுபட்ட பிசியோதெரபி மருத்துவர் கைது.

நெல்லை ஆக, 29 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரத்தில் கடந்த 22 ம் தேதி வீட்டின் முற்றத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்த லட்சுமி என்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை மர்மநபர் பறித்து சென்றார். இதுதொடர்பாக…