Month: August 2022

தர்மபுரி மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்.

தர்மபுரி ஆகஸ்ட், 8 தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பயன்பெறும் வகையில் நேற்று 2,024 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார…

பட்டிவீரன் பட்டியில் மா, மரக்கன்று நடும் பணி தீவிரம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 8 பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர், மருதாநதி அணை பகுதிகள் மற்றும் சித்தையன்கோட்டை, தேவரப்பன்பட்டி, தாண்டிக்குடி மலை அடிவார பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு கல்லாமை, காசா, செந்தூரம்,…

மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி.

திண்டுக்கல் ஆகஸ்ட், 8 டோக்கியோவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கடந்த 7-ம்தேதி நடந்த ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரச் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை கவுரவிக்கும் வகையில் இந்திய தடகள சம்மேளனம் சார்பில்…

திமுக சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு.

தர்மபுரி ஆகஸ்ட், 8 தர்மபுரி மாவட்டத்தில் திமுக சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி நினைவு நாள் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-வது நினைவு நாள்…

தமிழக இளைஞர்களுக்கு வேலை நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் ஆகஸ்ட், 8 நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நடைபெற்ற என்ஜினீயர் தேர்வில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை, என்.எல்.சி நிறுவனம் தமிழர்களை புறக்கணிக்கிறது என்றும், 299 என்ஜினீயர்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரியும், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை…

ஒரேநாளில் காற்றாலைகளில் 119 மில்லியன் யூனிட் மின்உற்பத்தி.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 8 தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதால் ஒரே நாளில் 119 மில்லியன் யூனிட் காற்றாலை மின்உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது என்று காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரெங்கையன் தெரிவித்தார். மேலும் 13 தமிழகத்தை…

சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்

கூவத்தூர் ஆகஸ்ட், 8 செங்கல்பட்டு மாவட்டம், அடுத்த நெடுமரம் கிராமத்தில் பெண் ஒருவர், 10 ஆண்டுகளாக அந்த பகுதியில் தொடர்ந்து அரசு மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில்…

இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

இடுக்கி ஆகஸ்ட், 8 கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.…

துணை ஜனாதிபதி தேர்தல். ஜெகதீப் தன்கருக்கு வெற்றி சான்றிதழ்.

புதுடெல்லி ஆகஸ்ட், 8 துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை நேற்று தேர்தல் ஆணையம் அளித்தது. அதில், தலைமை தேர்தல் ஆணையம் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையம் அனுப்…

கிராமத்தில் தார் சாலை அமைக்க கோரிக்கை.

அரியலூர் ஆகஸ்ட், 8 கீழக்காடு கிராமம் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சியை சேர்ந்த குக்கிராமம் கீழக்காடு. இங்கு 500 ஏக்கர் புஞ்சை நிலங்கள் உள்ளன. நிலக்கடலை, உளுந்து, பயிறு, எள்ளு, மக்காச்சோளம் போன்ற மானாவாரி பயிர்களும், சவுக்கு…