Month: August 2022

போதை பழக்கத்திற்கு எதிரானஉறுதிமொழி ஏற்பு

கரூர் ஆகஸ்ட், 12 மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். இதில்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் ஆகஸ்ட், 12 பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் அருகே உள்ள ஜேடர்பாளையத்தில் 80 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் குடியிருந்த ஏழை மக்களின் குடிசைகள் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து தரைமட்டம் செய்யப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுகுடி அமர்வு செய்யும் பொருட்டு, நிவாரண…

வெள்ளப்பெருக்கு காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 12 கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் சுமார் ஆயிரம் படகுகள் மூலம் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்தநிலையில், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளநீர், பழையாறு மீன்பிடி…

போதை பொருட்கள் குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க புதிய எண் அறிமுகம்.

கடலூர் ஆகஸ்ட், 12 போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போதை பொருட்கள் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க போதை தடுப்பு புகார் எண் 7418846100 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய புகார் எண்ணில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி…

மீன் குஞ்சுகள் வளர்க்க மானியம்

செங்கல்பட்டு ஆகஸ்ட், 12 செங்கல்பட்டு உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தின் மூலம் பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பின் கீழ் திட்டங்களில்…

கள்ளக்குறிச்சி கலவரம். மாணவர்களின் சான்றுகளை எரித்தவர் கைது.

கள்ளக்குறிச்சி ஆகஸ்ட், 12 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் பள்ளி பேருந்துகள் பள்ளி வளாகம் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. இந்த கலவரத்தில் அங்கு படித்த 2 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் நெருப்பில் எரிந்து…

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

அரியலூர் ஆகஸ்ட், 12 விக்கிரமங்கலம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, அணைக்குடி போன்ற ஊர்கள் கொள்ளிடம் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர்…

சுதந்திரதின விழா போட்டிகள். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை அறிவித்த ஆளுநர்.

சென்னை ஆகஸ்ட், 12 இந்தியாவின் 75 ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 2022ம் ஆண்டு ஜூலை 15 ம் நாள்…

இயல்புநிலைக்கு திரும்புகிறார் நடிகை மீனா.

ஆகஸ்ட், 12 தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் மீனா. அவருக்கும் வித்யாசாகர் என்பவருக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் இவரது கணவர் வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் உடல்நலக் குறைவால்…

அம்பை சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா

நெல்லை ஆகஸ்ட், 12 நெல்லை மாவட்டம் அம்பையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சின்ன சங்கரன் கோவில் என்று அழைக்கப்படும் கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித் தபசு திருவிழா கடந்த மாதம் 31 ம் தேதி கோவிலில் கொடி…