போதை பழக்கத்திற்கு எதிரானஉறுதிமொழி ஏற்பு
கரூர் ஆகஸ்ட், 12 மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். இதில்…