Category: மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி.

திண்டுக்கல் ஆகஸ்ட், 8 டோக்கியோவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கடந்த 7-ம்தேதி நடந்த ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரச் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை கவுரவிக்கும் வகையில் இந்திய தடகள சம்மேளனம் சார்பில்…

திமுக சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு.

தர்மபுரி ஆகஸ்ட், 8 தர்மபுரி மாவட்டத்தில் திமுக சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி நினைவு நாள் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-வது நினைவு நாள்…

தமிழக இளைஞர்களுக்கு வேலை நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் ஆகஸ்ட், 8 நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நடைபெற்ற என்ஜினீயர் தேர்வில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை, என்.எல்.சி நிறுவனம் தமிழர்களை புறக்கணிக்கிறது என்றும், 299 என்ஜினீயர்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரியும், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை…

ஒரேநாளில் காற்றாலைகளில் 119 மில்லியன் யூனிட் மின்உற்பத்தி.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 8 தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதால் ஒரே நாளில் 119 மில்லியன் யூனிட் காற்றாலை மின்உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது என்று காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரெங்கையன் தெரிவித்தார். மேலும் 13 தமிழகத்தை…

சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்

கூவத்தூர் ஆகஸ்ட், 8 செங்கல்பட்டு மாவட்டம், அடுத்த நெடுமரம் கிராமத்தில் பெண் ஒருவர், 10 ஆண்டுகளாக அந்த பகுதியில் தொடர்ந்து அரசு மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில்…

கிராமத்தில் தார் சாலை அமைக்க கோரிக்கை.

அரியலூர் ஆகஸ்ட், 8 கீழக்காடு கிராமம் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சியை சேர்ந்த குக்கிராமம் கீழக்காடு. இங்கு 500 ஏக்கர் புஞ்சை நிலங்கள் உள்ளன. நிலக்கடலை, உளுந்து, பயிறு, எள்ளு, மக்காச்சோளம் போன்ற மானாவாரி பயிர்களும், சவுக்கு…

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி சென்னையில் பிரமாண்ட மாரத்தான் போட்டி.

சென்னை ஆகஸ்ட், 8 மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, நேற்று கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் வீரர்கள் நேரடியாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.…

புதிய மின்மாற்றி அமைப்பு. சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் திறந்து வைத்தார்.

நெல்லை ஆகஸ்ட், 8 நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை ஊராட்சி ஒன்றியம் வடக்கு வட்டாரம் நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பாத்திமா நகர் பகுதியில் பொதுமக்கள் மின்சார வசதி குறைவு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையறிந்த சட்ட மன்ற…

அதிமுக பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை‌ ஆகஸ்ட், 8 அதிமுக. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதற்கு இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.…

தமிழ்நாடு முழுவதும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் . காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு.

சென்னை ஆகஸ்ட், 6 தமிழ்நாடு முழுவதும் 76 துணைக் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜனனி பிரியா பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு பிரிவு…