Category: மாவட்ட செய்திகள்

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட சிறுமி அக்‌ஷிதா.

சென்னை ஆகஸ்ட், 8 சென்னை பெசன்ட் நகரில் நேற்று நடைபெற்ற கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில், கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி அக்‌ஷிதா 42 கிலோ…

வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி.

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 8 திட்டச்சேரி பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக அரசு ஆஸ்பத்திரி சுகாதார துறையினர் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், கிராம சுகாதார செவிலியர் மரகதம், கிராம…

பச்சை தேயிலை விலை நிர்ணயம் செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

கோத்தகிரி ஆகஸ்ட், 8 நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சை தேயிலை கிலோ ரூ.13-க்கும் கீழ் குறைந்து உள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள்…

கைத்தறி ஜவுளி கண்காட்சி. நெசவாளர்களுக்கு கடன் உதவி.

நாமக்கல் ஆகஸ்ட், 8 நாமக்கல்லில் நடந்த கைத்தறி ஜவுளி கண்காட்சியில் நெவாளர்களுக்கு ரூ.4 லட்சம் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார். கைத்தறி ஜவுளி கண்காட்சி தேசிய கைத்தறி தினத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று நாமக்கல் நகராட்சி திருமண…

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறி சிறப்பு கண்காட்சி.

நெல்லை ஆகஸ்ட், 8 சுதேசி இயக்கத்தினை நினைவு கூறும் பொருட்டு கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி நெச வாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட்…

ஆளுநர், ரஜினிகாந்த் சந்திப்பு

சென்னை ஆகஸ்ட், 8 ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை நடிகர் ரஜினி சந்தித்துப் பேசி வருகிறார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு.

மயிலாடுதுறை ஆகஸ்ட், 8 கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. ஆற்றின் வலது கரையை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களையும் பார்வையிட்டார். கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது மயிலாடுதுறை…

பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

திருமங்கலம் ஆகஸ்ட், 8 மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பட்டைதீட்டி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக திருமங்கலம் வட்டாட்சியர் சிவராமனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் சோதனை மேற்கொண்டபோது திருமங்கலம் அருகே உள்ள கீழக்கோட்டை…

தர்மபுரி மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்.

தர்மபுரி ஆகஸ்ட், 8 தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பயன்பெறும் வகையில் நேற்று 2,024 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார…

பட்டிவீரன் பட்டியில் மா, மரக்கன்று நடும் பணி தீவிரம்.

திண்டுக்கல் ஆகஸ்ட், 8 பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர், மருதாநதி அணை பகுதிகள் மற்றும் சித்தையன்கோட்டை, தேவரப்பன்பட்டி, தாண்டிக்குடி மலை அடிவார பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு கல்லாமை, காசா, செந்தூரம்,…