கைத்தறித்துறை சார்பில் கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் ஆகஸ்ட், 7 நாமக்கல் நகராட்சி மண்டபத்தில் கைத்தறி துறை சார்பில் கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இங்கு சங்ககிரி, எடப்பாடி பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர்…