Category: ராமநாதபுரம்

சதக் கல்லூரி கட்டிடக் கலை பிரிவின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

கீழக்கரை ஆக, 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் கட்டிட கலை பிரிவில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 25வது ஆண்டின் சந்திப்பு நிகழ்ச்சி 19.08.2023 அன்று அல்ஹாஜ் தஸ்தகீர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும்…

சதக் கல்லூரி கட்டிட கலை பிரிவின் முன்னாள் மாணவர் சந்திப்பு!

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் கட்டிட கலை பிரிவில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 25வது ஆண்டின் சந்திப்பு நிகழ்ச்சி 19.08.2023 அன்று அல்ஹாஜ் தஸ்தகீர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களை…

முதல்வர் தலைமையில் மீனவர் நல மாநாடு.

மண்டபம் ஆக, 18 ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் 13,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். திமுக தென்மண்டலத்தில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று…

கீழக்கரையில் KLK வெல்ஃபேர் கமிட்டி அலுவலக திறப்பு விழா!

கீழக்கரை ஆக, 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் புதிய அலுவலக திறப்பு விழா 16.08.2023 அன்று மாலை மின்ஹாஜ் பள்ளி காம்ப்ளக்ஸில் நடைபெற்றது. தெற்குத்தெரு ஜமாத் தலைவரும் வெல்ஃபேர் கமிட்டி துணை தலைவருமான…

கீழக்கரை முழுவதும் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

கீழக்கரை ஆக, 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வட்டாட்சியர் பழனிக்குமார் தேசிய கொடியேற்றி சமூக நல பணிகளில் ஈடுபட்டு வரும் சமூக நல அமைப்புகள் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக…

முதல்வர் வருகையால் சாலை பணி தீவிரம்.

ராமநாதபுரம் ஆக, 13 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் திமுக தலைவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகின்ற 17, 18 தேதிகளில் வருகிறார். இந்நிலையில் ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சாலைகளின் நடுவில் உள்ள தடுப்புச் சுவர்களில் வர்ணம்…

ஜாதி,மதம் பாராத 46 ஆண்டு கால நட்பின் அடையாளங்கள்!

ராமநாதபுரம் ஆக, 9 சுங்க இலாகாவில் பணி புரிந்த பாம்பனை சேர்ந்த சைன் தீன் அவர்களும் ஆசிரியராக பணி புரிந்த அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சங்கரலிங்கம் அவர்களும் பணி நிமித்தமாக தூத்துக்குடியில் அருகருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இருவரும் ஜாதி, மதம்…

டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் அனுசரிப்பு!

கீழக்கரை ஆக, 7 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர்…

தெற்குத்தெரு ஜமாத் நிர்வாக அறிவிப்புக்கு KLK வெல்ஃபேர் கமிட்டி ஆதரவு!

கீழக்கரை ஆக, 5 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் மெத்தன போக்கினை கடைபிடிப்பதால் நாய்க்கடிக்கு ஆளாகும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இது விசயமாக தெற்குத்தெரு…

நாய்களை கட்டுப்படுத்த தவறினால் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்: SDPI கவுன்சிலர் அதிரடி!

கீழக்கரை ஆக, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வெறி நாய்களும் சொறி நாய்களும் சுற்றி திரிவதால் தினமும் பொதுமக்களை கடித்து குதறி வருவது அதிர்ச்சியளிப்பதாக 18வது வார்டு SDPI கட்சி கவுன்சிலர் சக்கினாபேகம் கூறினார். இதுகுறித்து நகர்மன்ற…