கோழிப்பண்ணை தீ விபத்து.
திருப்பத்தூர் டிச, 17 வாணியம்பாடி அடுத்த அம்பலூர் அருகே உள்ள அழிஞ்சி குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இதில் 5-ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். இதற்காக தனித்தனியாக கூரையால் அமைக்கப்பட்ட செட்…