Category: சென்னை

செஸ் ஒலிம்பியாட் – தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி

சென்னை ஆகஸ்ட், 6 186 நாடுகள் இடையிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இரு பிரிவுகளில் நடக்கும் இந்த செஸ் திருவிழா 11 சுற்றுகளை கொண்டது. இதன் முடிவில் அதிக புள்ளிகளை குவிக்கும் அணி…

அமலாக்க துறை 47 இடங்களில் சோதனை.

சென்னை ஆகஸ்ட், 5 சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் என 47 இடங்களில் சோதனை நடக்கிறது. பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளும், சில இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளும் சோதனை நடத்தினர். சென்னையில் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் என்ற நிறுவனத்திற்கு தொடர்புடைய…

செஸ் ஒலிம்பியாட் – பிரமாண்டமாக நிறைவு விழா நடத்த அரசு திட்டம்

சென்னை ஆகஸ்ட், 4 சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்…

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவு – இந்திய பி அணி வீரர் ஹரி கிருஷ்ணா வெற்றி

சென்னை ஆகஸ்ட், 3 ஜூலை 28-ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10 ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள்…

தமிழக அரசுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சர்வீஸ் திட்டம்

சென்னை ஆகஸ்ட், 3 முதல்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூரிலிருந்து சென்னைக்கு பார்சல் சேவை தொடங்குகிறது. தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் பார்சல்களை அனுப்பலாம். மேலும் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு…

பழமையான 181 கோவில்களில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள்.

சென்னை ஆகஸ்ட், 3 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 35-வது வல்லுநர்…

பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம்

சென்னை ஆகஸ்ட், 3 தேசிய அளவில் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு கருத்தடை வளையம் பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் பெற்றது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. இந்த விருதை குடும்பநலத்துறை இயக்குனர் ஹரிசுந்தரி மற்றும் உயர் அலுவலர்கள் சென்னை…

நகராட்சி தலைவர்கள், ஆணையர்களுக்கு ரூ.23 கோடியில் புதிய வாகனங்கள்:

சென்னை ஆகஸ்ட், 2 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சி தலைவர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.23 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான…

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரெயில்வே பள்ளியில் கலை நிகழ்ச்சிகள்.

பெரம்பூர் ஆகஸ்ட், 1 இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெற்கு ரெயில்வே பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. அதன்படி தெற்கு ரெயில்வேயின் பள்ளிகள் பங்குபெரும் கலை நிகழ்ச்சிகள், சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

பண்ருட்டியாருடன் சசிகலா சந்திப்பு. அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு.

சென்னை ஆகஸ்ட், 1 அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா சந்தித்துள்ள நிலையில் நாளை அவர் யாரை சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் அசோக் நகரில் உள்ள மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா மரியாதை நிமித்தமாக சந்தித்து…