Category: சென்னை

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.

சென்னை ஆகஸ்ட், 10 சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச சதுரங்க…

வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும். பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

சென்னை ஆகஸ்ட், 9 சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும். ஆனால் இன்று மொகரம் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும். அதற்கு பதிலாக வருகிற 12-ம்தேதி அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படும். இந்த…

டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்.

சென்னை ஆகஸ்ட், 8 டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வைத்து பணிநியமன ஆணைகளை வழங்கினார். நெடுஞ்சாலைத் துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட சிறுமி அக்‌ஷிதா.

சென்னை ஆகஸ்ட், 8 சென்னை பெசன்ட் நகரில் நேற்று நடைபெற்ற கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில், கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி அக்‌ஷிதா 42 கிலோ…

ஆளுநர், ரஜினிகாந்த் சந்திப்பு

சென்னை ஆகஸ்ட், 8 ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை நடிகர் ரஜினி சந்தித்துப் பேசி வருகிறார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கருணாநிதி நினைவு தினத்தையொட்டி சென்னையில் பிரமாண்ட மாரத்தான் போட்டி.

சென்னை ஆகஸ்ட், 8 மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, நேற்று கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் வீரர்கள் நேரடியாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.…

அதிமுக பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை‌ ஆகஸ்ட், 8 அதிமுக. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதற்கு இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.…

தமிழ்நாடு முழுவதும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் . காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவு.

சென்னை ஆகஸ்ட், 6 தமிழ்நாடு முழுவதும் 76 துணைக் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜனனி பிரியா பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு பிரிவு…

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு.

சென்னை ஆகஸ்ட், 7 சர்வதேச செஸ் கூட்டமைப்பான (FIDE)வின் துணைத்தலைவராக 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக ஆர்காடி ட்வார்கோவிச் 2வது முறையாக தேர்வு…

கருணாநிதி நினைவு தினம் : முதலமைச்சர் தலைமையில் அமைதி பேரணி

சென்னை ஆகஸ்ட், 7 தமிழக முன்னாள் முதலமைச்சர், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதியின் நினைவுதினத்தையொட்டி சென்னையில் திமுக அமைதிப் பேரணி நடைபெறுகிறது.…