Category: சென்னை

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு.

சென்னை செப், 6 கடந்த சில தினங்களாக சென்னையில் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று அதன் விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து சவரன் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை…

கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு.

சென்னை செப், 6 கம்போடியா நாட்டில் வருகின்ற 2022 செப்டம்பர் 28 ம் தேதி முதல் அக்டோபர் 3 வரை, அங்கோர் தமிழ்ச் சங்கத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், பன்னாட்டு தமிழ் நடுவம், அங்கோர் தமிழ்ச் சங்கம், கம்போடியா தமிழ்நாடு…

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.

சென்னை செப், 6 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் கிடைக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17…

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை. காவல் தலைமை இயக்குனர் உத்தரவு.

சென்னை செப், 6 சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் சிறப்பு குழு இயங்கும்.வதந்தி பரப்புவோர் சமூக ஊடக கணக்குகளை முடக்கி நடவடிக்கை.தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற…

வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

செங்கல்பட்டு செப், 5 சென்னையை அடுத்த தாம்பரம், முடிச்சூர் பகுதியில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு செய்தார். முடிச்சூர் சீக்கனா ஏரியின் கலங்கலை பார்வையிட்டு அவர், உபரி நீர் முடிச்சூர் சாலையை…

தமிழக அரசின் சார்பில் புதிய திட்டங்கள் இன்று தொடக்கம்.

சென்னை செப், 5 ஆசிரியர் தினமான இன்று தமிழக அரசு சார்பில் 3 புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமான புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்களின்…

ஆசிரியர் தினம் தமிழக கவர்னர் வாழ்த்து.

சென்னை செப், 5 இன்று ஆசிரியர் தினத்தையொட்டி, சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் ஆசிரியர்கள்…

ஈபிஎஸ். விரைவில் பொதுச் செயலாளராக வேண்டும் கழக ஒன்றிய கவுன்சிலர்கள் தீர்மானம்.

திருவள்ளூர் செப், 4 திருவள்ளூர் மாவட்டம் கும்பிடிப்பூண்டியில் ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிமுக நகர்மன்ற தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது சிறப்பாக பணியாற்றி வரும் அதிமுக நகர்மன்ற தலைவருக்கு ஆதரவாக நகர்மன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

சென்னை செப், 4 ஓணம் பண்டிகை வருகிற 8 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு அன்றைய தினம் ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மேலும் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி…

தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கப்பணிகள், தன்னார்வலர்களுக்கு விருது வழங்கி பாராட்டு.

சென்னை செப், 4 சென்னை மாநகராட்சியின் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு நல சங்கங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.…