Category: சென்னை

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு. அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதா ஜீவன் பங்கேற்பு.

சென்னை அக், 1 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு 285 கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து சீர்வரிசைகளை வழங்கினர். இவ்விழாவில்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருப்பணி- முதலமைச்சர் தொடக்கம்.

சென்னை செப், 29 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 300 கோடி மதிப்பிலான திருப்பணிகளை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலர் இறையன்பு,…

சென்னை விமான நிலையத்தில் தனியாா் பாதுகாப்பு படை வீரர்கள் நியமனம்.

சென்னை செப், 29 உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் 1,500 மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு, விமான நிலையங்களின் பாதுகாப்பை மாற்றி அமைக்க முடிவு செய்தது. அதன்படி விமான…

ரேசன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை செப், 29 ரேசன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு ரேசன் கடைகளுக்கான 4 ஆயிரம் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படும்…

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் உலக சுற்றுலா தினவிழா.

மாமல்லபுரம் செப், 28 மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை கோயில் வளாகத்தில் உலக சுற்றுலா தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு வண்ண, வண்ண கலரில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. உலக சுற்றுலா தின விழா ஆட்டம், பாட்டத்துடன் நடந்ததால் மாமல்லபுரம்…

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை செப், 27 சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அன்பில் மகேசஷ்க்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள…

மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை.

சென்னை செப், 27 தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்த பிறகு, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.…

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படம்.

சென்னை செப், 27 விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை அட்லி இயக்கி இருந்தார். மீண்டும் இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்த்த நிலையில், வெவ்வேறு படங்களுக்கு சென்று விட்டனர். தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் இந்தி…

ஆயுதபூஜை தொடர் விடுமுறை. விமான டிக்கெட் உயர்வு.

சென்னை செப், 27 ஆயுதபூஜை விழா அடுத்த மாதம் 4 ம் தேதி கொண்டாடப்படுகிறது. மறுநாள் 5 ம்தேதி விஜயதசமி. இதனால் திங்கட்கிழமை தவிர்த்து சனி, ஞாயிற்றுக்கிழமை என ஆயுத பூஜையையொட்டி தொடர்ந்து விடுமுறைகள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள், வருகிற 30…

டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவரின் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் அஞ்சலி.

சென்னை செப், 26 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் இல்லத்திற்கு நேரில் சென்று உடல் நலக்குறைவால் காலமான அவரது தாயார் பிரேமா சீனிவாசன் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும்…