கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு. அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதா ஜீவன் பங்கேற்பு.
சென்னை அக், 1 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இவ்விழாவில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு 285 கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து சீர்வரிசைகளை வழங்கினர். இவ்விழாவில்…
