முஸ்ரிப் பூங்காவில் நடைபெற்ற வி. களத்தூரை சேர்ந்தவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி
துபாய் பிப், 29 ஐக்கிய அரபு அமீரக துபாயில் வசிக்கும் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரைச் சேர்ந்தவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி துபாய் முஸ்ரிப் பூங்காவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வி.களத்தூர் சங்கமம் என்ற தலைப்பில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அபுதாபி, துபாய், சார்ஜா, ராசல்கைமா உள்ளிட்ட…