Category: மாவட்ட செய்திகள்

திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் உறியடி விழா.

நெல்லை செப், 18 நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக திருமலைநம்பி கோவில் உள்ளது. இந்த கோவில் உறியடி விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு…

தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.

நீலகிரி செப், 18 கூடலூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். இதனிடையே கேரளாவில் வெறி நாய்கள் கடி…

அண்ணா பிறந்தநாளையொட்டி மிதிவண்டி போட்டி.

நாமக்கல் செப், 18 முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி நாமக்கல்லில் நடந்தது. 13, 15, 17 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக 6 பிரிவுகளில் இந்த போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…

புதிய கடற்கரையை தூய்மை செய்யும் பணி .

நாகப்பட்டினம் செப், 18 உலக கடற்கரை தூய்மை தினத்தையொட்டி கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் புதிய கடற்கரையை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி,…

சுடுகாட்டுக்கு பாதை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்.

மதுரை செப், 18 உசிலம்பட்டி அருகே சுடுகாட்டுக்கு பாதைகேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டிற்கு செல்ல…

கிருஷ்ணகிரியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரி செப், 18 பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதி ஆண்டுதோறும் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று சமூகநீதி நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர்…

மாபெரும் தடுப்பூசி முகாம். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கரூர் செப், 18 கரூர் மாவட்டத்தில் 37-வது மாபெரும் தடுப்பூசி முகாம் இன்றுகாலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 1,388 மையங்களில் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகள்…

பிரதமர் மோடி பிறந்த நாள் விழா, தென்னங்கன்றுகள் வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்.

கன்னியாகுமரி செப், 18 ஆரல்வாய்மொழியில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை தென்னங்கன்றுகள் வழங்கி பாஜகவினர் கொண்டாடினர். மோடி பிறந்த நாள் விழா பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாள் விழா ஆரல்வாய்மொழி நகர பாஜக சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு…

கலவரத்தால் சூறையாடப்பட்ட கனியாமூர் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கள்ளக்குறிச்சி செப், 18 சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு கடந்த ஜூலை மாதம் நடந்த போராட்டம், கலவரமாக வெடித்தது. அப்போது பள்ளி…

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம் செப், 18 மின்கட்டண உயர்வை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சீபுரம் காவலான் கேட்டில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தலைமை வகித்து மின்கட்டண உயர்வை…