அரசு தொடக்கப்பள்ளிக்கூடங்களில் காலை உணவு வழங்கியதை தொடர்ந்து பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி.
ஈரோடு செப், 18 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு என்கிற திட்டத்தை அறிவித்து கடந்த 15 ம்தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் காலை உணவு திட்டம்…
