Category: மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் செப், 20 கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். வாழ்வார்மங்கலம் கிராம மக்கள் சார்பாக கொடுத்த மனுவில், எங்கள்…

ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பராமரிப்பு பிாிவு திறப்பு.

கன்னியாகுமரி செப், 20 நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில்கள் அங்குள்ள யார்டுகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே…

அவகோடா பழங்கள் சீசன் ஆரம்பம்.

திண்டுக்கல் செப், 20 கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது அவகோடா பழங்கள் சீசன் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பேத்துப்பாறை, அடுக்கம், பெருமாள்மலை, குண்டுப்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் மருத்துவம் குணம் கொண்ட பட்டர் புரூட் எனப்படும் அவகோடா…

சத்துணவு தரம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

தர்மபுரி செப், 20 நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து வெங்கடேஸ்வரன் சட்ட மன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சத்துணவு கூடம் அருகே சுகாதாரமற்ற முறையில் கழிவுநீர் தேங்கி நின்றது தெரியவந்தது. பின்னர்…

நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

கடலூர் செப், 20 விஜயதசமி எனும் பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கொலு பொம்மைகள் அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 26 ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விழாவை கடலூர் மாவட்ட மக்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.…

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி காலிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து மனு கொடுத்த பொதுமக்கள்.

நெல்லை செப், 19 நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 31வது வார்டு அதிமுக நகர் மன்ற தலைவர் அமுதா தலைமையில் வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களை சுமந்தபடி ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது, 31-வது…

தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.

சென்னை செப், 19 தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்…

காளசமுத்திரத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு முகாம்.

கள்ளக்குறிச்சி செப், 19 சின்னசேலம் அருகே காளசமுத்திரம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு சேலம் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர்…

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம்.

சென்னை செப், 19 எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம் செய்கிறார். டெல்லியில் மூன்று நாட்கள் தங்கியிருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரும் செல்ல உள்ளதாக தெரிகிறது. டெல்லியில் பிரதமர்…

மாநில அளவிலான செஸ் போட்டி நிறைவு.

புதுக்கோட்டை செப், 19 புதுக்கோட்டையில் மாநில அளவிலான செஸ் போட்டி கடந்த 14 ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 250 வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.…