கோவில் நில மீட்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
ஈரோடு செப், 23 பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்க தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது, ஈரோடு மீனாட்சிசுந்தரனார் ரோட்டில்…
