Category: மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் விழாவுக்கான ஏற்பாடுகள் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு.

அரியலூர் அக், 22 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்திற்கு வருகிற 5 ம் தேதி வருகிறார். இதையொட்டி, அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் விழா நடைபெறும் இடத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த…

சுப்ரமணிய சுவாமி கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு.

திருச்செந்தூர் அக், 21 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 25 ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்கள் தங்கி இருந்து விரதம் மேற்கொள்ள தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு…

இலவச ஆட்டோ, இறுதி ஊர்வல வாகன சேவை தொடக்கம்.

வேலூர் அக், 21 வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்த பூதூர் ஊராட்சியில் பொதுமக்களின் நலன் கருதி ஊராட்சியில் நடைபெறும் இறப்பின் போது, இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் கிராமத்திற்கும், சுடுகாட்டிற்கும் வெகு தொலைவு உள்ளதால் பொதுமக்கள்…

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்.

திருவண்ணாமலை அக், 21 திருவண்ணாமலை காந்திநகரில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சிக்குழுவின் 15வது சாதாரண குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாரதி…

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை அக், 21 பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை பாரபட்சம் இன்றி வழங்கக் கோரி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைராஜ் முன்னிலை…

கனமழையால் ராமநாதசுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி.

ராமேசுவரம் அக், 21 ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கனமழையால் ராமநாதசுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2…

திமுக மாவட்ட செயலாளர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

மதுரை அக், 21 மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக. செயலாளராக 2-வது முறையாக மணிமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று உசிலம்பட்டி பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்திக்க அவர் வந்தார். அப்போது செக்கானூரணி, கருமாத்தூர், செல்லம்பட்டி ஆகிய…

புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் திறப்புவிழா.

நாகப்பட்டினம் அக், 21 கீழ்வேளூர் ஒன்றியம் கொடியாலத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், நாகை சட்ட…

மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்.

கிருஷ்ணகிரி அக், 21 தடகள போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவிலான 2 நாள் தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட…

வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வு.

கரூர் அக், 21 நொய்யல், மரவாபாளையம், சேமங்கி,திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை பயிர் செய்துள்ளனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வெற்றிலை மண்டிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும் நேற்று…