Category: மாவட்ட செய்திகள்

கீழக்கோட்டை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்.

மதுரை நவ, 2 திருமங்கலம் அடுத்துள்ள கீழக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சுப்பு லட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஓவர்சீயஸ் ஹேமசுதா, வேளாண்மைத்துறை சார்பில் சேதுராமன்,…

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 25 லட்சம் வரை கடன் வழங்க அமைச்சர் பெரியசாமி அறிவிப்பு.

சென்னை நவ, 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 25 லட்சம் வரை கடன் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்‌. சுய உதவி குழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் உதவி வழங்கப்பட உள்ளது என்று…

குப்பைகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.

கரூர் நவ, 2 ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மார்க்கெட் சாலை, சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. இவற்றை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், குப்பைகள் நிறைந்த பகுதியில் செல்ல…

மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

நாகர்கோவில் நவ, 2 கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான நேற்று வேப்பமூட்டில் உள்ளமார்ஷல் நேசமணி சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மேயர் மகேஷ்…

ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி நவ, 2 கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் விஷ்ணுமூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் ரவி முன்னிலை வகித்தார். செயலாளர்…

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் விடுதி துப்புரவு பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரம் நவ, 2 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 280 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை…

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.26¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம்.

ஈரோடு நவ, 2 அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.26¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. ஏலம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய…

நிலக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.

திண்டுக்கல் நவ, 2 நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை வட்டாச்சியர் தனுஷ்கோடி வரவேற்று பேசினார். மேலும் ஷநிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ரெங்கப்பாநாயக்கன்பட்டி,…

இளையான்குடி டாக்டர் ஜாகிர் ஹூசேன் கல்லூரியின் அரபி மொழித்துறை தலைவருக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது .

இளையான்குடி நவ, 2 சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் இளம் வயதில் இரண்டு பல்கலைக்கழகங்களில் அரபி பாட திட்டக்குழு உறுப்பினராக இருந்து வரும் டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் அரபி மொழித்துறை தலைவர் பேராசிரியர் B. K. அப்துல் ஹாதிக்கு இந்தியா புக்…

மாற்றுத்திறனாளிகள் போராட்ட அறிவிப்பால் ஆட்சியர் அலுவலகத்தில் குவிக்கப்பட்ட காவல் துறையினர்.

தர்மபுரி நவ, 2 மாவட்ட மாற்று திறனாளிகள் தங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாதம் ஒருமுறை சார் ஆட்சியர் தலைமையிலும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை…