Category: மாவட்ட செய்திகள்

திட்டக்குடி அருகே மக்கா சோளத்தை நாசப்படுத்தும் காட்டு பன்றிகள். விவசாயிகள் வேதனை.

கடலூர் நவ, 2 கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர், வசிஷ்டபுரம் பகுதியில் 50 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர்.தற்போது இரவு நேரத்தில் திடீரென காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக வெள்ளாற்று பகுதியில் இருந்து விவசாய விளை நிலத்தில்…

பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவி திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மனு.

நெல்லை நவ, 2 நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய மனுவில், நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட தாலுகாக்களில் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.…

நகர் பகுதியில் பகுதி சபா கூட்டம்.

திருப்பூர் நவ, 2 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மண்டலம்-3, 49-வது வார்டு ஆர்.வி.இ நகர் பகுதியில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும்…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தகவல்.

கோவை நவ, 2 கோவை மாநகராட்சி 63வது வார்டில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி வார்டு சபை கூட்டம் இன்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியில், வட…

10 ஆண்டுகளுக்கு பிறகு உழவர் சந்தை துவக்கம். மகிழ்ச்சியில் விவசாயிகள்.

மாமல்லபுரம் நவ, 2 திருக்கழுகுன்றம் சந்தை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மைத்துறை மற்றும் வணிகத்துறை சார்பில் உழவர் சந்தை துவங்கப்பட்டது. விவசாயிகளின் நேரடி விற்பனை பொருட்களை வாங்குவோர் வருகை குறைந்து வந்ததால் நாளடைவில் வியாபாரம் இன்றி உழவர் சந்தை வீணானது.…

கனமழையால் சென்னை உள்பட 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

சென்னை நவ, 2 வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்தது. மழைப்பொழிவு நவம்பர் 4ம் தேதி வரை நீடிக்கும்…

ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை.

அரியலூர் நவ, 2 ரேஷன் கடையை முற்றுகை அரியலூர் நகராட்சியின் 15வது வார்டில் கீழத் தெருவில் ஒரு ரேஷன் கடை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கடையில் 1,414 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. அரியலூர் நகரிலேயே…

12 ஆண்டுகளுக்குப் பின் நடந்த தங்கத் தேரோட்டம்.

ராமேஸ்வரம் நவ, 1 ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் கோவிலில் தங்கத்தேர் கடந்த 12 ஆண்டுகளாக பயனின்றி இருந்தது இது சீரமைக்கப்பட்டு திங்கள்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது இதனை…

நாமக்கல் நுகர்பொருள் வாணிப குடோன்களில் முறைகேடுகளை தவிர்க்க நவீன காமிரா பொருத்த நடவடிக்கை.

சேலம் நவ, 1 தமிழகத்தில் அரிசி, கோதுமை, பருப்பு, மண்எண்ணை போன்ற உணவுப் பொருட்களை ரேசன் கடைகள் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக 1972-ம் ஆண்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நிறுவப்பட்டது. இதற்காக மாநிலம் முழுவதும் பொருட்களை பாதுகாத்து…

31 ஆண்டு கால மின்சார இணைப்பு பிரச்சனைக்கு தீர்வு கண்டு கோயிலுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி.

திருப்பூர் நவ, 1 திருப்பூர் வடக்கு மாநகரம் 17 வார்டு பாரதிநகர் பகுதி ஸ்ரீ நகரிலுள்ள ஸ்ரீ வலம்புரி ராஜா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு சுமார் 31 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் இந்நாள் வரை 31 ஆண்டு காலமாக மின்சார வசதி…