Category: மாவட்ட செய்திகள்

தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் நெல்லையில் மல்லிகை பூ விலை உயர்வு.

நெல்லை டிச, 10 நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனர். பொது மக்களும் அதிகமானோர் பூக்களை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக வரத்து குறைவின் போதும், சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களின் போதும்…

சட்டக் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.

நெல்லை டிச, 10 நெல்லை அரசு சட்டக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1 மற்றும் 2-ம் பிரிவு, இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகியோர் இணைந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். சட்டக் கல்லூரி முன்பு தொடங்கிய…

ராதாபுரம் பகுதிகளில் தென்னை மரங்களை தாக்கும் மர்ம நோய். விவசாயிகள் வேதனை.

நெல்லை டிச, 10 நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் முக்கிய தொழிலாக தென்னை மரம் வளர்த்து வருகின்றனர். தற்போது தென்னை மரங்களுக்கு நோய் தாக்கம் அதிகரித்து இருப்பதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தென்னை மரங்கள்…

விவசாய கடன் மேளா.

திருப்புல்லாணி டிச, 10 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் திருப்புல்லாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சங்கத்திற்கு உட்பட்ட திருப்புல்லாணி, கஞ்சிரங்குடி, குதக்கோட்டை ஆகிய வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கிராம…

கொடுவிலார்பட்டியில் தமிழக அரசு சார்பில் இளைஞர் திறன் திருவிழா.

தேனி டிச, 10 தேனி அருகே கொடுவிலார்பட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற இயக்கம் மகளிர் திட்டம் சார்பாக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றிடும் வகையில் பல்வேறு தொழிற்பயிற்சிகள் பயிலும் நிகழ்வாக இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. இளைஞர்கள் பயன்பெறும் வகையில்…

பொது விநியோக திட்ட கட்டிடங்களை சட்ட மன்ற உறுப்பினர் திறப்பு.

திருவாரூர் டிச, 10 திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரடாச்சேரி ஒன்றியம், இலையூர் ஊராட்சி, அடவங்குடியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம், கொரடாச்சேரி ஒன்றியம், கரையாபாலையூர் ஊராட்சி, கட்டளையில் ரூ.14.65 லட்சம்…

கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்.

திருவள்ளூர் டிச, 10 பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த வேனை மடக்கி சோதனை செய்தனர். இதில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.…

ரேசன் கடை, அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

திருப்பத்தூர் டிச, 10 நாட்டறம்பள்ளி வட்டம் டி.வீரப்பள்ளி பகுதிநேர நியாய விலை கடையில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக இருப்பில் வைக்கப்பட்டுள்ள குடிமைப் பொருட்களின் விபரங்கள் மற்றும் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை…

திருச்சி-ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.

திருச்சி டிச, 10 திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஆமதாபாத்தில் இருந்து வாராந்திர சிறப்பு ரயில் இயங்கவுள்ளது. இந்த ரயில் வருகிற 22 ம்…

மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

ராணிப்பேட்டை டிச, 10 சோளிங்கரில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகாமிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க சோளிங்கர் வட்டார மேலாளர் அலமேலு தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் சாகுல் அமீது…