Category: பொது

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்.

புதுடெல்லி டிச, 31 ரயில் நிலையங்கள் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப வசதிகள் மாற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. ரயில் நிலைய நுழைவாயில் பெட்டிகளில் சிரமமின்றி ஏறுவதற்கான வசதி, ப்ரைலி எழுத்து பெயர் பலகைகள், உதவி மையங்கள், உயரம் குறைந்த டிக்கெட் கவுண்டர்கள்…

தேர்தல் ஆணையர்களுக்கு நியமன மசோதாவுக்கு ஒப்புதல்.

புதுடெல்லி டிச, 30 தேர்தல் ஆணையர்களின் நியமன சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரௌபதி மர்மு ஒப்புதல் அளித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை இதுவரை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் தேர்ந்தெடுத்து வந்தனர்.…

நாளை தொடங்குகிறது கனமழை.

சென்னை டிச, 30 தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளது. இதற்காக இந்த நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள்…

தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்…!

டிச, 30 மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும்…

மத்திய தொழில் பாதுகாப்பு படைப்பு முதல் பெண் தலைவர்.

புதுடெல்லி டிச, 30 இந்திய வரலாற்றில் முதல்முறையாக மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனராக நினா சிங் எனும் பெண் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை விமான நிலையங்கள், மத்திய…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று திறப்பு.

சென்னை டிச, 30 கிளாம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தென் மாவட்டங்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 88.52 ஏக்கரில் ரூ.393 கோடி மதிப்பீட்டில் நவீன…

ஜவ்வரிசி உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்..

டிச, 29 ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும். ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும்…

இரவோடு இரவாக தயார் செய்யப்பட்ட தீவுத்திடல்.

சென்னை டிச, 29 விஜயகாந்த் உடல் நேற்று கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மக்களின் நெருக்கடி அதிகமானதால் இன்று காலை தீவுத்திடல் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக இரவோடு இரவாக தீவுத்திடலில் மேடை அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மக்கள் வரிசையில் நின்ற…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்.

சென்னை டிச, 29 பொங்கல் பண்டிகை மற்றும் தொடா்ந்து வரும் விழாக்களை முன்னிட்டு, பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு…

சினிமா முதல் அரசியல் வரை…கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை.

டிச, 28 நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இன்று அதிகாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த்,…