Author: Seyed Sulthan Ibrahim

வார இறுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்.

சென்னை ஜூலை, 3 வார இறுதி நாட்களை முன்னிட்டு வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு 415 கூடுதல் பேருந்துகளும், சனிக்கிழமை 310…

வாடிக்கையாளருக்கு ₹3. 8 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு.

சென்னை ஜூலை, 3 டூப்ளிகேட் சிம் வழங்கியதற்காக வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்குமாறு ஏர்டெல் நிறுவனத்திற்கு தேசிய நுகர்வோர் இடத்தீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2017-ல் அடையாளம் தெரியாத ஒருவர் ராணுவ வீரர் ஷாம் குமாரின் மொபைல் எண் கொண்ட டூப்ளிகேட் சிம் கார்டை…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

ராமநாதபுரம் ஜூலை, 3 தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சேர்த்து சிறப்பு சிறப்பு முகாம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மீனவ கிராமங்களில் ஜூலை 8 முதல் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது.…

ஏர்டெல், ஜியோ கட்டண உயர்வு இன்று முதல் அமல்.

ஜூலை, 3 ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் உயர்த்தப்பட்ட புதிய கட்டடணகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இரண்டு நிறுவனங்களும் பிரிப்பெய்டு, போஸ்ட் பெய்டு கட்டணங்களை 10 முதல் 27% வரை உயர்த்தி உள்ளன. இதனால் ஆண்டுக்கு தற்போது செலுத்தும் கட்டணத்தை விட…

கள்ளக்குறிச்ச விவகாரம் தொடர் விசாரணை.

கள்ளக்குறிச்சி ஜூலை, 3 கள்ளக்குறிச்சியில் இருந்த 65 பேர் குடித்தது சாராயமே அல்ல என்பது என்பது வெறும் மெத்தனால் கலந்த தண்ணீர் என்பதும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கமாக சாராயம் காய்ச்சி அதில் போதை அதிகப்படுத்த மெத்தனால் கலக்கப்படுவதுண்டு. ஆனால் கள்ளக்குறிச்சியில்…

கல்லூரிகளில் இன்று முதல் வகுப்புகள் ஆரம்பம்.

சென்னை ஜூலை, 3 தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது. பள்ளி படிப்பை முடித்து வரும் மாணவ மாணவியருக்கு எடுத்த உடனே மலைப்பை ஏற்படுத்தாமல் வழிகாட்டு பயிற்சிகளை நடத்த கல்லூரி கல்வித்துறை…

கீழக்கரையில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு!

கீழக்கரை ஜூலை, 2 ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலூகா ( Regular ) வட்டாட்சியராக ஜமால் முஹம்மது அவர்கள் பணி ஏற்று கொண்டார். இவர் ஏற்கனவே கீழக்கரை தேர்தல் பிரிவு, மற்றும் வட்ட வழங்கல் பிரிவு தாசில்தார் ஆக பணியாற்றியவர் என்பதும்,…

துபாயில் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற “Business Excellence” விருது-2024

துபாய் ஜூலை, 2 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற “Business Excellence” விருது நிகழ்ச்சி துபாய் அல் பர்சா பகுதியில் பர்சா மில்லினியம் ஹைட் ஸ்டார் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் மன்றம் தலைவர்…