ஆளுநர் மாளிகை முற்றுகை.
சென்னை ஜன, 9 ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வலியுறுத்தி வரும் 13ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான்.…
