Author: Mansoor_vbns

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் உதவித் தொகை திட்டம். செப்டம்பர் 5ம் தேதி துவக்கம்

சென்னை ஆக, 29 தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளதாகவும்,…

100 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு உதவித்தொகை உயர்வு. புதுவை முதல்வர் அறிவிப்பு.

புதுச்சேரி ஆக, 30 புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும் 90 வயது முதல் 100 வயதுக்குள்…

கேரளாவில் நிலச்சரிவு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு.

கேரளா ஆக, 30 அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், கடந்த சில நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில், இடுக்கி மாவட்டம், தொடு புழாவை அடுத்த காஞ்ஞாரில், நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு…

கீழக்கரை இளைஞர் மாநில அளவிலான போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை

கீழக்கரை ஆக, 30 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள HR FITNESS SPOT உடற்பயிற்சி கூடத்தில் உரிமையாளரும் பயிற்சியாளருமான முஹம்மது ரியாலுத்தீன் (27) . கீழக்கரை முகைதீனியாவில் பள்ளிப் படித்த இவர். வேல் டெக் யூனிவர்சிட்டியில் B.E…

இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம்.

வேலூர் ஆக, 29 வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு சி.டி. ஸ்கேன், நியூக்ளியர் ஸ்கேன், 24 மணி நேர மருத்துவர்கள் சேவை, நவீன வசதிகள் கொண்ட ஆபரேஷன் தியேட்டர் ஆகியவை உள்ளது. இங்கு…

சாலை சீரமைப்பு பணியால் எஸ்.என்.ஹைரோட்டில் கடும் வாகன நெருக்கடி.

நெல்லை ஆக, 29 நெல்லை மாநகர பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதனால் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.டவுன் ஆர்ச்சில் தொடங்கி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் வரையிலும் சாலை…

நாங்குநேரி அருகே பல்நோக்கு கட்டிட பணிகள்.

நெல்லை ஆக, 29 நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, நாங்குநேரி ஒன்றியம், நாங்குநேரி கிழக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட சங்கனாங்குளம் பஞ்சாயத்தில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்நோக்கு கட்டிட பணிகளுக்கான…

இலவச மனை வழங்க ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு

தஞ்சாவூர் ஆக, 29 தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை…

திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழா.

திருமங்கலம் ஆக, 29 இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமங்கலம் வேங்கடசமுத்திரம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் திருமங்கலம் பாண்டியன் நகர் அருகே உள்ளது. இந்த இடத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் விதமாக திருமண…

எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் சிலம்பம் பயில்பவர்களுக்கு கூடுதல் பயிற்சி

பெரம்பலூர் ஆக, 29 சிலம்பம் பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் சார்பில் கூடுதல் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்த இந்த முகாமிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கருப்பண்ணன் தலைமை…