Author: Mansoor_vbns

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை குறைக்க நகை வியாபாரிகள் சங்க மாநில கூட்டத்தில் தீர்மானம்.

விழுப்புரம் ஆக, 29 விழுப்புரம் தமிழ்நாடு அனைத்து நகை வியாபாரிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினாா். விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கன்னிலால், பாண்டுரங்கன், பாலமுருகன், பிரேம்சந்த் ஆகியோர்…

வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி.

விருதுநகர் ஆக, 29 ஆலங்குளம் பகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆதார் அட்டை இணைப்பு வாக்காளர் அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. அதன்பேரில் விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர்…

செயின் பறிப்பில் ஈடுபட்ட பிசியோதெரபி மருத்துவர் கைது.

நெல்லை ஆக, 29 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள வி.கே.புரத்தில் கடந்த 22 ம் தேதி வீட்டின் முற்றத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்த லட்சுமி என்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை மர்மநபர் பறித்து சென்றார். இதுதொடர்பாக…

பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து சட்ட மன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேட்டி.

நெல்லை ஆக, 29 நெல்லை கால்வாய் தூர்வாரும் பணியை நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பாரதியஜனதா சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகம் முழுவதும் பருவ காலங்களில் மழை பெய்தாலே…

தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாமில் கைப்பந்து போட்டி.

கரூர் ஆக, 29 கரூர் வேட்டமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கும், அதே கல்லூரியில் போலீஸ் பயிற்சி சென்டரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கும் கல்லூரி…

மின்னல் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு.

காஞ்சிபுரம் ஆக, 29 மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் என்ற கமலக்கண்ணன் கூலித்தொழிலாளி. காஞ்சிபுரம் சிக்கராயபுரம் கல்குவாரி அருகே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். நேற்று மதியம் பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது குடை…

கனல் கண்ணன் ஜாமீன் மனு தள்ளிவைப்பு.

சென்னை ஆக, 29 மதுரவாயலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன்பு உள்ள பெரியார் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார். அதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு…

தொடர்மழை காரணமாக காய்கறிகள் விலை உயர்வு.

ஈரோடு ஆக, 29 தொடர்மழை காரணமாக வரத்து குறைந்து ஈரோட்டில் காய்கறிகள் விலை உயர்ந்தது. காய்கறிகள் ஈரோடு வ. உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. சத்தியமங்கலம்,…

திண்டுக்கல்லில் செங்கொடி நினைவு தினம்.

திண்டுக்கல் ஆக, 29 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி காஞ்சீபுரத்தை சேர்ந்த செங்கொடி என்ற பெண் கடந்த 2011ம் ஆண்டு தீக்குளித்து தற்கொலை செய்தார். அவருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஒவ்வொரு…

கீழக்கரை முத்தூட் புதிய கட்டிடம் திறப்பு விழா.

கீழக்கரை ஆக, 29 இந்தியா முழுவதும் முத்தூட் நகை கடன் வழங்கும் நிறுவனம் சுமார் 4200 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் கிளை தற்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முத்தூட் புதிய கட்டிடம் இன்று இம்பாலா சுல்தான் காம்ப்ளக்ஸ் வள்ளல் சீதக்காதி…