காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி நுகர்பொருள் வாணிபக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
நாகப்பட்டினம் செப், 14 நாகை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு துணை மேலாளர் ஹரி கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். இதில் நுகர் பொருள்…
