சக குடிமக்கள் சார்பில் தேசத்தந்தைக்கு மரியாதை செலுத்தும் ஜனாதிபதி முர்மு
புதுடெல்லி அக், 2 தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காந்தியடிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில்,’மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாளில், சக…
