அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
கடலூர் அக், 26 மந்தாரக்குப்பம் அருகே உள்ள பெரியாக்குறிச்சி, கங்கைகொண்டான் மற்றும் வடக்குவெள்ளூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். இதில் பிரசவ வார்டு உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று அங்கிருந்த நோயாளிகளிடம் குறைளை…
