ஜவுளி கண்காட்சியில் கலந்துகொள்ள ஜப்பான் அதிகாரிகளுக்கு அமைச்சர் காந்தி அழைப்பு.
ராணிப்பேட்டை அக், 29 டோக்கியோவில் ஜப்பான் அரசின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமைச்சர் காந்தி கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஜப்பான் நாட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் குறிப்பாக தொழில்நுட்ப ஜவுளி…
