Author: Mansoor_vbns

அகில இந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்.

அரியலூர் நவ, 22 அரியலூர் மாவட்டத்தில் 69-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, தலைமையில், அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்…

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ அமைச்சர் எச்சரிக்கை.

சென்னை நவ, 21 தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பரவி வருவதால் அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வேகமாக பரவித்து வருவதாகவும் மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் தங்களை நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்…

சிதம்பரபுரம் ஊராட்சி சார்பில் தூய்மை நடைபயண விழிப்புணர்வு முகாம்.

வள்ளியூர் நவ, 21 ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சிதம்பரபுரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் பேபி முருகன் தலைமையில் தூய்மை நடைபயண விழிப்புணர்வு முகாம் ஆத்துக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ராதாபுரம் வட்டார…

தாமிரபரணி ஆற்றில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் விடும் திட்டம்.

தூத்துக்குடி நவ, 21 உலக மீன் வளர் தினத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் மற்றும் மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்பதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு தென் மாநில அளவிலான இறகு பந்து போட்டி.

தேனி நவ, 21 தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞர் அணி செயலாளருமாகிய உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளர்அணி சார்பாக தென் மாநில அளவிலான இறகு பந்தாட்டபோட்டி நடைபெற்றது. இந்த…

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.

அரக்கோணம் நவ, 21 ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரில் மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை ( செல்ப்) சார்பில் அதன் காப்பாளர் வேலாயுதம் ஆலோசனை பேரில் அரக்கோணம் சுற்று பகுதியில் வசிக்கும் 85 ஏழை மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.…

பத்திரிக்கையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம்.

ராமநாதபுரம் நவ, 21 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பத்திரிகைகள் பணியாற்றி ஓய்வு மூர்த்தி என்ற பத்திரிக்கையாளருக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆண்மையினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் வழங்கினார். உடன்…

அனைத்து கட்சிகள்-அமைப்புகள் ஆலோசனை கூட்டம்.

புதுக்கோட்டை நவ, 21 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அம்பேத்கார் சிலை அமைப்பது குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் விசிக , தி.மு.க., சிபிஐ, சிபிஎம், மஜக, மமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், வணிகர்…

வளர்ச்சி பணிகளை நாகை மாவட்ட துணை ஆட்சியர் பிரிதிவிராஜ் ஆய்வு.

நாகப்பட்டினம் நவ, 21 வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் சாலை பணிகள் வடிகால் வசதி ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும்பணி மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நாகை மாவட்டதுணை ஆட்சியர் பிரிதிவிராஜ் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.…

உலக கழிவறை தின விழிப்புணர்வு பேரணி.

மதுரை நவ, 21 உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைபயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா முன்னிலையில் உசிலம்பட்டி யூனியன் தலைவர் ரஞ்சனி கொடியசைத்து…