Author: Mansoor_vbns

மின் பகிர்மான பிரிவு அலுவலகம் மாற்றம்.

பெரம்பலூர் டிச, 12 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட துங்கபுரம் பிரிவு அலுவலகம் செந்துறை ரோடு, துங்கபுரத்தில் உள்ள கதவு எண் 2/331 என்ற கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது துங்கபுரம்…

நீலகிரி குன்னூரில் புதிய சாலை.

நீலகிரி டிச, 12 குன்னூர் நகராட்சி 28-வது வார்டு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.…

மூலிகை வனம் அமைக்கும் பணி தொடக்கம்.

நாகப்பட்டினம் டிச, 12 வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூலிகை தோட்டம் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அமைக்கபட்டது. இந்த மூலிகை வனம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இந்த மூலிகை தோட்டத்தில் மருத்துவ குணமுடைய வெற்றிலை,…

மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டம் பயிற்சி முகாம்.

சீர்காழி டிச, 12 மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் “நான் முதல்வன்” என்ற மாபெரும் திட்டத்தினை முதலமைச்சர்…

மனித உரிமைகள் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரி டிச, 12 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனித உரிமைகள் தினத்தையொட்டி மாவட்டவருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான வந்தனாகார்க் ஆகியோர் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழிஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில்…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

கரூர் டிச, 12 உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவையொட்டி கரூர் தாந்தோணிமலையில் நேற்று நடைபெற்ற விழாவில் ஆட்சியில் பிரபுசங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். இவீவிழாவில் 62 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15.69 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில்…

குடியிருப்பு முகாமில் வெள்ள நிவாரண பணிகள்.

காஞ்சிபுரம் டிச, 12 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மற்றும் வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குடியிருப்பு வாசிகளை நிவாரண முகாம்களுக்கு செல்ல…

சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம்.

கள்ளக்குறிச்சி டிச, 12 சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் வக்கீல் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணை தலைவர் அன்புமணிமாறன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பழனிவேல் வரவேற்றார். உதவியாளர் திருவேங்கடம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில்…

கலை கட்டும் பனங்கிழங்கு வியாபாரம்.

ஈரோடு டிச, 12 தமிழர் பண்டிகையான பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்குதான். தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் சீதனங்களுடன் பனங்கிழங்கும் வழங்குவது வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதியில்…

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.

திண்டுக்கல் டிச, 12 தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. மேலும் சபரிமலை சீசன் என்பதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என வெளிமாநில அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு அதிக அளவில் வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம்…