Author: Mansoor_vbns

உள்ளாட்சி நிதி உயர்வு. முதல்வர் உத்தரவு.

சென்னை டிச, 16 தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிர்வாகத்தில் சிறந்த மாற்றத்தை உருவாக்கும் வகையில், உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கிராம ஊராட்சிகளுக்கு 5 லட்சம் வரையிலும், வட்டார ஊராட்சிகளுக்கு 25 லட்சம் வரையிலும்,…

திருவண்ணாமலை மகாதீபம் இன்றுடன் நிறைவு.

திருவண்ணாமலை டிச, 16 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகாதீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. டிசம்பர் 6 ம் தேதி ஏற்றப்பட்டது 11 நாட்களாக 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் எரிந்து வந்த நிலையில் நாளை காலை தீபக் கொப்பரையை…

83 மருந்துகள் தரமற்றவை.

சென்னை டிச, 16 நாட்டில் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகளில் 1,487 மருந்துகள் கடந்த மாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் உயர் ரத்த அழுத்தம் காய்ச்சல், சளி, கால்சியம் ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 83 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.…

ஆதார் மின் இணைப்புக்கு கூடுதல் சிறப்பு முகாம்.

சென்னை டிச, 16 ஆதார்-மின் இணைப்புக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், தேவைப்பட்டால் ஆதார் மின் இணைப்புக்கு கூடுதல் சிறப்பு முகாம் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மின்வாரியம் தயாராக உள்ளது என்றார். டிசம்பர்…

இடைநின்ற‌ மாணவர்களை கண்டறிய உத்தரவு.

சென்னை டிச, 16 தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் விபரங்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது. அந்த விவரங்கள் அடிப்படையில் குழந்தைகளின் வீட்டுக்கே நேரடியாக சென்று அவர்களை மீண்டும்…

கிறிஸ்துமஸ் செலவுகளை குறைத்து உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

வாஷிங்டன் டிச, 15 உக்ரைன் போர் தொடங்கி 10 மாதங்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரால் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என போப்…

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அதிகாரிகள் மேற்பார்வை.

வேலூர் டிச, 15 வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 48 பள்ளிகளில் படிக்கும் 3,250 மாணவ-மாணவிகளுக்கு தினமும் காலை வித விதமான உணவு வழங்கப்படுகிறது. இந்த காலை உணவை…

திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம்.

திருவண்ணாமலை டிச, 15 கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கீழ்பென்னாத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் ரவி இளஞ்செழியன் தலைமை தாங்கினார். மேலும் ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆராஞ்சி ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். தெற்கு ஒன்றிய…

அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் டிச, 15 திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பஜார் வீதியில் இன்று மின் கட்டண உயர்வு, சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, குடிநீர் வரி உயர்வு, குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வு போன்றவற்றை கண்டித்தும், தி.மு.க அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்…

போதை, குட்கா பொருட்கள் பறிமுதல்.

திருப்பத்தூர் டிச, 15 ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையில் ரயில்வே காவல் துறையினர் நேற்று மாலை பிளாட்பாரத்திலும் ரயில்களிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ரயிலில் உள்ள பின்பக்க பொது பெட்டியில் சோதனை செய்தபோது…