விருதுநகர் அக், 25
ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 1,243 பேருக்கு சட்ட மன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் சீருடை வழங்கினார். இதில் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் அக், 25
ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 1,243 பேருக்கு சட்ட மன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் சீருடை வழங்கினார். இதில் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.