புதுடெல்லி ஆக, 27
உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் நிலவரம் குறித்த பேசியதாகவும், அங்கு அமைதி நிலவ இந்தியா முழு ஆதரவு வழங்கும் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வங்கதேசத்தின் நிலை குறித்தும் அங்கு சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.